அண்மையில் அல்லைப்பிட்டி,மண்கும்பான் பகுதிகளில் அரச அதிகாரிகளினால் டெங்கு ஒழிப்பு சம்மந்தமான விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.இப்பிரச்சார நடைவடிக்கையில்-வேலணை பிராந்திய வைத்திய அதிகாரி மற்றும் வேலணைப் பிராந்திய சுகாதாரப் பரிசோதகர்கள்-அல்லைப்பிட்டி பிரதேசபை உப அலுவலகப் பொறுப்பாளர்-மற்றும் அல்லைப்பிட்டி கிராமசேவையாளர் என பல அரச அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
மண்கும்பான் மழலைகள் முன்பள்ளியிலும்-அல்லைப்பிட்டி வெண்புரவி நகர் புதிய குடியேற்றத்திட்டத்திலும்-அல்லைப்பிட்டி கிழக்கில் வீதி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த,தொழிலாளர்கள் மத்தியிலும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாக-எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
.png)
.png)
.png)
.png)
.png)

.png)

.png)
.png)
.png)
.png)
No comments:
Post a Comment