எதிர் வரும் 11/04/2013 வியாழக்கிழமை காலை 10 மணியிலிருந்து 12 மணிவரை சுப முகூர்த்த சுப வேளையில் எம்பெருமானுகான சித்திர தேர் வெள்ளோட்டம் நடை பெரும் என்பதை மகிழ்சியுடன் அறியத்தருகின்றார் தேர் திருப்பணிப் பொருப்பாளர் திரு.ந.ஆனந்தன் அவர்கள் .
முக்கிய குறிப்பு :
இத்தேர் திருப்பணி நிரைவுத்தருவாயில் உள்ளது இதில் உங்கள் பங்களிப்பினை செலுத்த விரும்பினால் -021-222-7902 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் பங்களிப்பை செலுத்துமாறு வேண்டிக் கொள்கிறோம் .
இத்தேர் திருப்பணி நிரைவுத்தருவாயில் உள்ளது இதில் உங்கள் பங்களிப்பினை செலுத்த விரும்பினால் -021-222-7902 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் பங்களிப்பை செலுத்துமாறு வேண்டிக் கொள்கிறோம் .

No comments:
Post a Comment