News Update :

Saturday, 9 March 2013

வேலணை பிரதேசசபையினால்,அல்லைப்பிட்டி உப அலுவலகத்தில் நடத்தப்பட்ட-பணியாளர் ஒன்றுகூடல் நிகழ்வு-தகவல் படங்கள் இணைப்பு!


வேலணை பிரதேசசபையின் பணியாளர் நலன்புரிச்சங்கம் -அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள பிரதேசசபையின் உப அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை அன்று  வருடாந்த பணியாளர்கள் ஒன்று கூடும் நிகழ்வுடன் பிரிவு உபசார விழாவையும் சிறப்பாக நடத்தியது.இன் நிகழ்வுக்கு வேலணை பிரதேசசபை தவிசாளர் திரு சின்னையா சிவராசா அவர்கள் தலைமை தாங்கினார்.
நெடுந்தீவு பிரதேசசபைத்தலைவர்-புங்குடுதீவு பொறுப்பாளர்-வேலணை பிரதேசசபை ஊழியர்கள் என அதிகளவானவர்கள் இன்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.