News Update :

Wednesday, 25 July 2012

மண்கும்பான் கறுப்பாத்தி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற-திருவிழாவில் இளைஞர்கள் மோதல்.

மண்கும்பானில் அமைந்துள்ள கறுப்பாத்தி அம்மன் ஆலயத்தில் 23-07-2012 திங்கள் அன்று இரவு ஆடிப்பூரத்திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இரவு ராஜன்ஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சி ஆரம்பமான போது தான் அந்த மோதல் ஆரம்பமானது. மது அருந்திய அல்லைப்பிட்டிய சாரந்த சிலரினால் மண்கும்பான் மக்களின் மீது இத்தாக்குதல் நடைபெற்றது.

 என்று சம்பவம் நடைபெற்ற இடத்தில் நின்றவர்கள் விபரித்தனர்.

அதுவரை யாழ் மண்கும்பான்  இணையத்துடன் இணைந்திருங்கள்.



No comments:

Post a Comment

 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.